சாயி பாபா கோவில்களில் மட்டும் வசிப்பவர் அல்லர். தம்மை உண்மையாக நம்பி தன்னிடம் அடைக்கலம் புகும் பக்தரின் உள்ளத்திலும் வாழ்பவர். தான் ஒருவரின் உள்ளத்தில் இருக்கும்போது, அந்த பக்தரின் வாழ்வை மாற்றும் விதத்தில் ஆலோசனைகள் வழங்குவது, அனைத்திலும் நல்லதையே பெற்றுத்தருவது போன்றவற்றை செய்கிறார் பாபா.
சில சமயம் பல்வேறு சூழல்களால் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பக்தர்களை யார் மூலமாவது தன்னிடம் வருமாறு செய்து அவருக்குத் தீர்வு தருகிறார். இதனால் பல பக்தர்கள் சாயி பாபா உடனே அற்புதம் செய்துவிடுவார் என நினைக்கிறார்கள். ஸ்ரீ சாயி-யின் குரல்.
மேலும் ஒரு பாடல் பதிவேற்றம் "எல்லாமே நீதான் அய்யா எங்களோட சாயி பாபா.." http://youtu.be/lcUu3Su_4C4
http://www.shirdisaibabasayings.com
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil