
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Thursday, January 27, 2011
சுகத்தில் இறைவனுக்கு
சுகத்தில் இறைவனுக்கு சம்மந்தம் இல்லை. துக்கத்தில் இருக்கும்போது உன் இஷ்ட தெய்வம் யாராய் இருப்பாரோ அவர் உனக்கு தாங்கும் சக்தியை ரகசியமாகக் கொடுப்பார். இறைவன் கருணை வடிவானவர். இதை மறந்து விடாதே.- ஷிர்டி சாய்பாபா
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba http://www.shirdisaibabasayings.com ...

