
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Monday, February 28, 2011
Sunday, February 27, 2011
Saturday, February 26, 2011
Friday, February 25, 2011
Thursday, February 24, 2011
தர்மம்
உனக்கு நேற்று தோன்றிய கஷ்டமானாலும், துக்கமானாலும், மற்ற எந்த இக்கட்டான நிலையானாலும் இன்று யாருக்காவது நேர்ந்தது என்றால் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியை செய். உதவி செய்ய முடியாதபட்சத்தில் உன் இதயம் கரையும்படி பரிதவி, அவ்வளவேயோழிய அவர்களின் உதவியற்ற நிலைமையைப் பார்த்து ஏளனம் செய்யாதே, சந்தோஷபடாதே.-ஷிர்டி சாய்பாபா
Wednesday, February 23, 2011
Tuesday, February 22, 2011
Monday, February 21, 2011
Sunday, February 20, 2011
Saturday, February 19, 2011
Friday, February 18, 2011
மன சாந்தி
மன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையை திருப்பு. என்னையே தியானி, நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.- ஷிர்டி சாய்பாபா
Thursday, February 17, 2011
உங்கள் செயல்களில்
உங்கள் செயல்களில் உங்களை விட நானே முன்னால் நிற்பேன். நீங்கள் விழிப்புணர்வு இன்றி இருந்தாலும், நான் மிகவும் விழிப்புடன் உங்களை முன் நடத்திவைக்கிறேன். ஷிர்டி சாய்பாபா
Wednesday, February 16, 2011
சாதுக்கள்
சாதுக்கள் இறைவனின் பிரதிபிம்பங்களே, சேவை செய்பவர்கள் வெறும் கருவிகளே ஆவர்கள். உண்மையில் ஆர்வத்தை உண்டாக்குபவர்கள் சாதுக்களே. அவர்களின் அபய கரத்தை யார் தலைமீது வைக்கிறார்களோ, அவர்களுக்கு உடனே இறைவனின் முழு ஆசி கிடைகிறது.-ஷிர்டி சாய்பாபா
Tuesday, February 15, 2011
அகங்காரம்
அகங்காரத்தை அறவே நான் விரும்பமாட்டேன். அகங்காரத்தின் சுவடு உங்களிடமிருந்தாலும் கூட நான் அதை பொறுத்துக் கொள்ளமாட்டேன். -ஷிர்டி சாய்பாபா
Monday, February 14, 2011
Sunday, February 13, 2011
Saturday, February 12, 2011
கர்மம்
முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, கர்மங்களை கர்மங்களின் மூலமாகவே நீர்மூலமாக்க வேண்டும். அதற்கு நான் உங்களுக்கு உதவி செய்வேன். -ஷிர்டி சாய்பாபா
Friday, February 11, 2011
காரியங்களைச் செய்பவன்
காரியங்களைச் செய்பவன் நான் அல்ல என்ற எண்ணம் தோன்றும் போது சகஜமாகவே அது நானாகத் தான் இருப்பேன். இந்த முயற்ச்சியை சாதனையாக மேற்கொண்டு என்னை அடையலாம். -ஷிர்டி சாய்பாபா
Thursday, February 10, 2011
பக்தி
என் குணநலன்களை, என் மகிமைகளை, என் லீலைகளை எப்போதும் நினைப்பவர்களை, தாமரை மலர் மீது வண்டு மொய்ப்பது போல அவர்கள் என்னிடமே இருந்து பக்தியை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்- ஷிர்டி சாய்பாபா
Wednesday, February 9, 2011
உன்னுடையவன்
நான் உன்னுடையவன் என்ற விஷயத்தை மறந்து விடாதீர்கள். உங்களுடனேயே இருக்கிறேன் என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்கள் பசியை தணிக்காமல் நான் உண்ண முடியுமா?சொல்லுங்கள். - ஷிர்டி சாய்பாபா
Tuesday, February 8, 2011
ஆராதனை
வெளிப்புறமாக நீங்கள் செய்யும் ஆராதனை, உங்களுக்குள் இருக்கும் என்னை அடைகிறது. அப்போது நான் சக்தி உடையவனாகி உங்களை காப்பாற்றுகிறேன். - ஷிர்டி சாய்பாபா
Monday, February 7, 2011
உங்களில் நான் இருக்கிறேன்
உங்களில் நான் இருக்கிறேன். என்னில் நீங்கள் இருகிறீர்கள்.உங்கள் வேலைகளை பௌதீக தேவைகளைத் தெரிந்துகொண்டு நானே நிறைவேற்றி வைக்கிறேன்.- ஷிர்டி சாய்பாபா
Sunday, February 6, 2011
ஞானக் களஞ்சியம்
என்னிடம் ஞானக் களஞ்சியம் பெரிய குவியலாய் உள்ளது. அதையும் கூட ஒளித்து வைக்காமல் இங்கேயே வைத்துள்ளேன். வருபவர்கள் எதை, எதையோ கொடுக்கும்படி கேட்பார்களே ஒழிய அந்த ஞானக் களஞ்சியம் பக்கம் பார்க்கவும் மாட்டார்கள். -ஷிர்டி சாய்பாபா.
Saturday, February 5, 2011
அல்லா
அல்லா: அந்த அல்லாவுடன் நீண்ட காலமாக நான் நெருங்கிய உறவு கொண்டுள்ளேன். ஒருநாளும் அவர் சலிப்படைவதையோ, உதவி செய்யாமல் இருந்ததையோ நான் பார்த்ததில்லை.- ஷிர்டி சாய்பாபா
Friday, February 4, 2011
இந்த மசுதி-யும், துவாரகமாயி-யும்
இந்த மசுதி-யும், துவாரகமாயி-யும் நம்மை பெற்றெடுத்த தாயாகும். இங்கு அபாரமான தயை, இரக்கம், கருணை, தர்மம், உதாரகுணம், சாந்தி முதலியன ஒவ்வொரு செங்கல்லிலும் உண்டு.- ஷிர்டி சாய்பாபா
Thursday, February 3, 2011
எங்கு என்மீது ஆத்மார்தமான
எங்கு என்மீது ஆத்மார்தமான அன்பு உண்டோ, அங்கு நான் இருப்பேன். நான் அதைவிட உங்களிடமிருந்து கோருவது வேறு என்ன இருக்க முடியும். - ஷிர்டி சாய்பாபா
Wednesday, February 2, 2011
உங்கள் தேவைகள்
உங்கள் தேவைகள், வேலைகள் எதுவானாலும் எனக்கு அர்ப்பணமாக செய்யுங்கள். நான் உங்கள் நலனில் அக்கறை உள்ளவன். காப்பாற்றுபவன். -ஷிர்டி சாய்பாபா
Subscribe to:
Posts (Atom)
எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்
பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...

