உனக்கு நேற்று தோன்றிய கஷ்டமானாலும், துக்கமானாலும், மற்ற எந்த இக்கட்டான நிலையானாலும் இன்று யாருக்காவது நேர்ந்தது என்றால் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியை செய். உதவி செய்ய முடியாதபட்சத்தில் உன் இதயம் கரையும்படி பரிதவி, அவ்வளவேயோழிய அவர்களின் உதவியற்ற நிலைமையைப் பார்த்து ஏளனம் செய்யாதே, சந்தோஷபடாதே.-ஷிர்டி சாய்பாபா

அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Thursday, February 24, 2011
தர்மம்
உனக்கு நேற்று தோன்றிய கஷ்டமானாலும், துக்கமானாலும், மற்ற எந்த இக்கட்டான நிலையானாலும் இன்று யாருக்காவது நேர்ந்தது என்றால் அவர்களுக்கு உன்னால் முடிந்த உதவியை செய். உதவி செய்ய முடியாதபட்சத்தில் உன் இதயம் கரையும்படி பரிதவி, அவ்வளவேயோழிய அவர்களின் உதவியற்ற நிலைமையைப் பார்த்து ஏளனம் செய்யாதே, சந்தோஷபடாதே.-ஷிர்டி சாய்பாபா
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba http://www.shirdisaibabasayings.com ...

