
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Thursday, March 31, 2011
Wednesday, March 30, 2011
Tuesday, March 29, 2011
Monday, March 28, 2011
Sunday, March 27, 2011
Saturday, March 26, 2011
Friday, March 25, 2011
Thursday, March 24, 2011
மேகாவை சாடுதல்
"ஒ, நீரோ உயர்குலத்து பிராமணன். நானோ நீசனிலும் நீசனான யவனன்(முஸ்லிம்). உம்மேல் தீட்டு ஒட்டிக்கொண்டுவிடும். போம் வெளியே; இக்கணமே திரும்பிவிடும்!" இந்தக் கோபம் என்னவோ ஒரு நடிப்புதான்; உள்ளே இதயம் தயையால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. இதன் முலம் பாபா மேகாவின் மனத்தில் நினைத்ததை அவருக்கு புரியவைத்தார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.
Wednesday, March 23, 2011
Tuesday, March 22, 2011
Monday, March 21, 2011
Sunday, March 20, 2011
Saturday, March 19, 2011
Friday, March 18, 2011
Thursday, March 17, 2011
காலத்தை கடந்தவர்
பாபாவை ஒரு திருடு சம்பந்தமாக விசாரிக்க ஷிர்டி கிராமத்துக்கு ஒரு கமிஷன் வந்தது.
கேள்வி:- தங்கள் பெயர்?
பாபா :- சாயிபாபா என்று அழைகின்றனர்
கேள்வி:- தங்கள் தந்தையின் பெயர்?
பாபா :- அதுவும் சாயிபாபா
கேள்வி :- இனம், குலம்
பாபா :- ஆண்டவன்
கேள்வி :- வயது?
பாபா :- லக்ஷக்கணக்கான ஆண்டுகள்.
காலாதீதரான (காலத்தை கடந்தவரான) அவரை அறிவது எங்கனம்? அவரே கருணைகூர்ந்து அறியவைதால்தான் உண்டு. ஸ்ரீ சாயி சத்சரித்ரா
Wednesday, March 16, 2011
Tuesday, March 15, 2011
Monday, March 14, 2011
Sunday, March 13, 2011
Saturday, March 12, 2011
நிலநடுக்கப் பிரார்த்தனை.
சாயி அன்பர்களே,
ஜப்பானில் நிகழ்ந்த நில நடுக்கத்திற்காக, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் துயர் துடைக்க, அவர்கள் இந்த துயரத்திலிருந்து மிள, இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க, மனித உயிர்களை காக்க, பஞ்ச சக்தியையும் தன் வசத்தில் வைத்துள்ள சத்குரு ஷிர்டி சாய்பாபா-வை பிரார்த்தனை செய்வோம்.
ஓம் சாய் ராம்.
Friday, March 11, 2011
Thursday, March 10, 2011
எளிமையின் உருவம்....
"உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்தினால் நான் மிக்க பாக்கியசாலி. உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன்" - ஷிர்டி சாய்பாபா - ஸ்ரீ சாயி சத்சரித்ரா அத்தியாயம் - 10
சத்குரு சாயிநாதர் எவ்வளவு அடக்கமுடையவராக இருந்தார்! எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல்! எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலை! என்பதற்கு சிறந்த உதாரணம். ஓம் சாய் ராம்.
Wednesday, March 9, 2011
Tuesday, March 8, 2011
Monday, March 7, 2011
Sunday, March 6, 2011
Saturday, March 5, 2011
Friday, March 4, 2011
Thursday, March 3, 2011
Wednesday, March 2, 2011
Tuesday, March 1, 2011
உனக்கும், எனக்கும் தூரம்
நீங்கள் ஏதோ ஒரு வடிவத்தை மனதில் இருத்திக் கொண்டு, நான் அவ்விதமாக இருப்பேன் என்ற மயக்கத்தில் இருந்து வெளியே வா. நான் எல்லா ஜீவர்களிலும் இருக்கிறேன். இந்த சத்தியத்தை நீங்கள் உணர்ந்த கொண்டபோது நான் ரகசியமாகவும், மறைமுகமாகவும் எங்கிருக்க முடியும்? உங்களுக்கும் எனக்கும் தூரம் எனபது இல்லவே இல்லை.-ஷிர்டி சாய்பாபா.
Subscribe to:
Posts (Atom)
"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "
சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா - சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...
