நீங்கள் ஏதோ ஒரு வடிவத்தை மனதில் இருத்திக் கொண்டு, நான் அவ்விதமாக இருப்பேன் என்ற மயக்கத்தில் இருந்து வெளியே வா. நான் எல்லா ஜீவர்களிலும் இருக்கிறேன். இந்த சத்தியத்தை நீங்கள் உணர்ந்த கொண்டபோது நான் ரகசியமாகவும், மறைமுகமாகவும் எங்கிருக்க முடியும்? உங்களுக்கும் எனக்கும் தூரம் எனபது இல்லவே இல்லை.-ஷிர்டி சாய்பாபா.

அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Tuesday, March 1, 2011
உனக்கும், எனக்கும் தூரம்
நீங்கள் ஏதோ ஒரு வடிவத்தை மனதில் இருத்திக் கொண்டு, நான் அவ்விதமாக இருப்பேன் என்ற மயக்கத்தில் இருந்து வெளியே வா. நான் எல்லா ஜீவர்களிலும் இருக்கிறேன். இந்த சத்தியத்தை நீங்கள் உணர்ந்த கொண்டபோது நான் ரகசியமாகவும், மறைமுகமாகவும் எங்கிருக்க முடியும்? உங்களுக்கும் எனக்கும் தூரம் எனபது இல்லவே இல்லை.-ஷிர்டி சாய்பாபா.
எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்
பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...

