பாபாவை ஒரு திருடு சம்பந்தமாக விசாரிக்க ஷிர்டி கிராமத்துக்கு ஒரு கமிஷன் வந்தது.
கேள்வி:- தங்கள் பெயர்?
பாபா :- சாயிபாபா என்று அழைகின்றனர்
கேள்வி:- தங்கள் தந்தையின் பெயர்?
பாபா :- அதுவும் சாயிபாபா
கேள்வி :- இனம், குலம்
பாபா :- ஆண்டவன்
கேள்வி :- வயது?
பாபா :- லக்ஷக்கணக்கான ஆண்டுகள்.
காலாதீதரான (காலத்தை கடந்தவரான) அவரை அறிவது எங்கனம்? அவரே கருணைகூர்ந்து அறியவைதால்தான் உண்டு. ஸ்ரீ சாயி சத்சரித்ரா