பாபா தினமும் லெண்டிக்கு (தோட்டம்) நீ ஊற்ற செல்லும் பொழுது, பாகோஜி அவருக்கு குடை பிடித்துக்கொண்டே செல்வார். உடலெங்கும் குஷ்டரோகத்தினால் ஏற்பட்டு புண்கள் நிறைந்திருந்தன; இருந்தபோதும் பாபாவை அணுகத்தகுந்த தொண்டர்களில் முதல்வர் அவரே! பின்னர் அவர் பாபாவின் அருளால் பரிபுரணமாக குணமடைந்தார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.

அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Tuesday, April 12, 2011
எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்
பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...

