ஒருமுறை கோவா-விலிருந்து ராலே என்னும் பெயர் கொண்ட மாமல்தார் (சப்-கலெக்டர்) பாபா விற்கு, மாம்பழப் பார்சல் அனுப்பி இருந்தார். பாபா அந்த அனைத்து பழங்களையும் தாமு அண்ணா என்ற பக்தருக்கு கொடுத்துவிட்டார். "யாருக்குச் சொந்தமோ அவர்தான் இந்த மாம்பழங்களை எடுத்துக்கொண்டு போகவேண்டும். மற்றவருடைய பொருள் நமக்கெதற்கு? தின்றுவிட்டு சரிப்பதானாலும் சரி, யாருக்கு சொந்தமோ அவர்தான் அதை தின்னவேண்டும்" - ஷ்ரிடி சாய்பாபா.

அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Monday, May 16, 2011
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba http://www.shirdisaibabasayings.com ...

