
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Thursday, June 30, 2011
Wednesday, June 29, 2011
கர்மத்தை நான் சுமக்கிறேன்
நான் சாட்சியாய் மட்டுமே இருப்பேன், நானாக எதையும் செய்யமாட்டேன், யாரிடமும் எதையும் செய்விக்கவும் மாட்டேன். இருந்தாலும் அனைவரும் என்னையே பொறுப்பாளி ஆக்குகின்றனர். துன்பம் வந்தபோதும் கூட என் மீது நம்பிக்கை குறைவுபடாமல் இருந்தால் அவர்களுக்கு என் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.உங்கள் கர்மத்தை உங்களுக்கு பதில் நான் சுமக்கிறேன். ஷிர்டி சாய்பாபா
Tuesday, June 28, 2011
Monday, June 27, 2011
Sunday, June 26, 2011
Saturday, June 25, 2011
Friday, June 24, 2011
Thursday, June 23, 2011
Wednesday, June 22, 2011
Tuesday, June 21, 2011
லக்ஷ்மிசந்த்
இவ்வுலக வாழ்வில் நாங்கள் மாட்டிக்கொண்டு துன்பப்படாதவாறு எப்போதும் உங்கள் கடைகண் பார்வையை செலுத்துங்கள். எப்போதும் எங்கள் மனம் உங்கள் பார்வையிலேயே இருக்கட்டும். எங்களை சுற்றி சுகமும், திருப்தியும் நிலவட்டும். சாயியின் ஆசீர்வாதங்களையும், உதியையும் (விபுதி) வாங்கிக்கொண்டு. வழிநெடுக சாயியின் புகழை பாடிக்கொண்டு லக்ஷ்மிசந்த் ஆனந்தமாக வீட்டிற்க்கு புறப்பட்டார். ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரா
Monday, June 20, 2011
Sunday, June 19, 2011
கர்மம்
கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே. நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருந்தால் என்பால் நம்பிக்கைக் கொண்டிருந்தால். அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். உன்னில் இருக்கும் நானே அதை சுமக்கிறேன். ஷிர்டி சாய்பாபா
Saturday, June 18, 2011
Thursday, June 16, 2011
Wednesday, June 15, 2011
Monday, June 13, 2011
Sunday, June 12, 2011
விசுவாசமே பாலம்
நம் இருவருக்கிடையே உள்ள உறவிற்கு காரணம் நம்பிக்கையே. அந்த நம்பிக்கை எந்த வடிவில் உன்னுள் இருக்கிறதோ, அந்த வடிவிலே நான் உன்னுள் இருப்பேன். எந்த அளவில் உன்னுள் உள்ளதோ, அதே அளவில் நான் உன்முன் இருப்பேன். உனக்கும் , எனக்கும் இடையில் உள்ள இணைப்பு பாலம் விசுவாசம் ஒன்றே. நீ என்னை பரிபூரண சரணாகதி அடைந்தால் நான் உன்னுடயவனே. ஷிர்டி சாய்பாபா.
Friday, June 10, 2011
Thursday, June 9, 2011
என்னிடம் உட்கார்
கவலைகளை மறந்து என்னிடம் வந்து உட்கார்.என்னையே தியானி, என்மீதே மனத்தை வை. நடக்கப்போவதை ஒருமித்த மனத்துடன் அமைதியாய் பார்த்துக்கொண்டிரு, வானம் உன்மீது விழுந்தாலும் கவலைப்படாதே, உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது இந்த கவலை எதற்க்கு? கலங்குவதால் என்னிடமிருந்து நீ தூரமாகிறாய். என்மேல் நம்பிக்கை இருந்தால், என்னால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே இருக்க முடியாது. - ஷிர்டி சாய்பாபா
Wednesday, June 8, 2011
நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்
உன் போக்கை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குத் தெரியாமல் எதுவும் இருக்க முடியாது. எனக்கு தெரியாமல் எதுவும் நடக்கவும் நடக்காது. நான் எங்கோ தூரத்தில் இருக்கிறேன் என்ற உன் எண்ணத்தால் உனக்கு பயம் உண்டாகிறது. அப்படிப் பட்ட எண்ணத்துக்கு இடம் கொடுக்காதே. சுமப்பவன் நான் (பாபா), நீ நடப்பவன் மட்டுமே. ஷிர்டி சாய்பாபா
Tuesday, June 7, 2011
Monday, June 6, 2011
Sunday, June 5, 2011
சாயி யின் உருவம்
எந்த உருவத்தின் தரிசனம் தினமும் திருப்தியை அளித்ததோ, எந்த உருவத்தின் நட்புறவில் ஆனந்தத்தை அனுபவித்தோமோ, எந்த உருவம் நமக்கு பிறவி பயத்திலிருந்து சுலபமாக விடுதலை அளித்ததோ, எந்த உருவம் நம்மை ஆன்மிக பாதையில் செலுத்தியதோ, எந்த உருவம் வாழ்கையின் பயங்களையும் பீதிகளையும் நாசம் செய்ததோ, எந்த உருவம் சங்கடங்கள் வந்தபோது மனத்திற்கு தைரியத்தை கொடுத்ததோ, அந்த தெய்விகமான உருவமே சாயி யின் உருவம்.
Saturday, June 4, 2011
Friday, June 3, 2011
Thursday, June 2, 2011
Wednesday, June 1, 2011
Subscribe to:
Posts (Atom)
"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "
சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா - சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...
