
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Sunday, July 31, 2011
Saturday, July 30, 2011
Friday, July 29, 2011
Thursday, July 28, 2011
Wednesday, July 27, 2011
Tuesday, July 26, 2011
Monday, July 25, 2011
Sunday, July 24, 2011
Saturday, July 23, 2011
Friday, July 22, 2011
Thursday, July 21, 2011
இந்த சரீரமே (உடம்பு) நான்
"இந்த சரீரமே (உடம்பு) நான்; இது என்னுடைய செல்வம்" - இதற்க்குத் தான் திடமான தேஹாபிமானம் (என்னுடையது) என்று பெயர். இதுதான் முடிச்சுகளுக்கும் காரணம். இதுதான் மாயையால் விளையும் துக்கங்களுக்கும் காரணம். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.
Wednesday, July 20, 2011
உயிருள்ள ஜந்துக்கள்
உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்து கொள்ளுங்கள். ஷிர்டி சாய்பாபா
Tuesday, July 19, 2011
Monday, July 18, 2011
Sunday, July 17, 2011
காரியங்களைச் செய்பவன்
காரியங்களைச் செய்பவன் நான் அல்ல என்ற எண்ணம் தோன்றும் போது சகஜமாகவே அது நானாகத் தான் இருப்பேன். இந்த முயற்ச்சியை சாதனையாக மேற்கொண்டு என்னை அடையலாம். -ஷிர்டி சாய்பாபா
Saturday, July 16, 2011
என்னுடைய விருப்பத்தாலும்,
"என்னுடைய விருப்பத்தாலும், முயற்ச்சியாலும் நான் சென்று பாபா வை தரிசனம் செய்து திருப்தியடைவேன்" இவ்விதம் நினைப்பதோ, சொல்வதோ கேவலம் அகங்காரமும், வீண்பெருமையாகும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா
Friday, July 15, 2011
சத்குருவின் பாதங்களை
சத்குருவின் பாதங்களை உறுதியாக பிடித்துக் கொள்பவர், மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவர். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.
Thursday, July 14, 2011
விரும்பிய வேஷத்தை அணிந்து கொண்டு
விரும்பிய வேஷத்தை அணிந்து கொண்டு எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார். பக்தர்களுக்கு நல்லது செய்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார். பக்தருக்குத்தான் (அடையாளம் கண்டுகொள்ள) நம்பிக்கை வேண்டும். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா
Wednesday, July 13, 2011
தனத்தையும், தானியத்தையும்,
தனத்தையும், தானியத்தையும், வஸ்திரங்களையும் அளிப்பது மட்டும் தக்ஷிணை ஆகிவிடாது. குருவின் ஆணையை (பொறுமை, நம்பிக்கை) நிறைவேற்றி அவரை சந்தோஷப்படுத்துவதும் தக்ஷிணையே. ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா
Tuesday, July 12, 2011
என்னுடைய நாமத்தை தியானம் செய்
"என்னுடைய நாமத்தை தியானம் செய்;என்னிடம் சரணடைந்துவிடு" என்று பாபா எல்லோரிடமும் திரும்பத் திரும்பச் சொன்னார். தம்மை யார் என்று தெரிந்து கொள்வதற்க்காக தம்முடைய கதைகளை கேட்டு அவற்றின் மீது சிந்திக்கச்சொனார். - ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா
Monday, July 11, 2011
உன்னுடைய இயல்பு
உன்னுடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் நீ வாழக்கற்றுக்கொள். மற்றவருடைய இயல்பு நிர்ணயிக்கும் வழியில் அவர்கள் நடக்கட்டும். (பிறரைப் பின்பற்றும் முயற்சியில் உன் இயல்புக்கு எதிராக செயல்படாதே). ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா.
Sunday, July 10, 2011
இரவு, பகலாக உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்குத்தான் தெரியும் என்று நீங்கள் நினைக்கலாம். நானோ இரவு, பகலாக உங்களையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஷிர்டி சாய்பாபா
Saturday, July 9, 2011
நான் எங்கும் வியாபித்துள்ளேன்
நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன்- ஷிர்டி சாய்பாபா.
Friday, July 8, 2011
பாக்கியசாலி
உம்முடைய கெடுவினைகள் அனைத்தும் எரிந்துபோனபின், புண்ணிய, பாவங்கள் அனைத்தும் பொடிப்பொடியானபின், உமது தோளிலிருந்து ஒரு ஜோலி (பிச்சை எடுக்கும் பை) தொங்குவதைக் காணும்போதுதான், நான் உம்மை பாக்கியசாலியாக கருதுவேன். - ஷிர்டி சாய்பாபா
Thursday, July 7, 2011
Wednesday, July 6, 2011
Tuesday, July 5, 2011
Monday, July 4, 2011
Sunday, July 3, 2011
Saturday, July 2, 2011
Friday, July 1, 2011
Subscribe to:
Posts (Atom)
விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !
பாபா, தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு", அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...
