
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Friday, August 31, 2012
Thursday, August 30, 2012
மூலமாதா நானே
நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து இருக்கிறேன்.இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நானே அரைவணைக்கிறேன்.இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன்,ஆட்டுவிப்பவன்.எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,அழிப்பவனுமாம்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத் சரித்திரம்]
Wednesday, August 29, 2012
Tuesday, August 28, 2012
Monday, August 27, 2012
Sunday, August 26, 2012
Friday, August 24, 2012
Thursday, August 23, 2012
Wednesday, August 22, 2012
Tuesday, August 21, 2012
Monday, August 20, 2012
Sunday, August 19, 2012
Saturday, August 18, 2012
Friday, August 17, 2012
Thursday, August 16, 2012
Wednesday, August 15, 2012
Tuesday, August 14, 2012
Monday, August 13, 2012
Saturday, August 11, 2012
நான் கடன்பட்டதாக உணர்கிறேன்
Friday, August 10, 2012
Thursday, August 9, 2012
Wednesday, August 8, 2012
விரதம்
பாபா ஒருபோதும் பட்டினி இருந்ததில்லை மற்றவர்களையும் பட்டினியிருக்க அனுமதிக்கவில்லை.விரதம் இருப்பவன் மனது அமைதியாய் இருப்பது இல்லை.வயிற்றில் உணவின் ஈரம் இல்லையாயின் அவர்தம் புகழை எந்நாவுடன் நாம் இசைக்க முடியும்?கடவுளை எந்தக் கண்களுடன் பார்க்க முடியும்?அல்லது எந்தக் காதுகளால்தான் அவர் புகழைக் கேட்க முடியும்?எனவே பசியோடிருத்தலோ மிகவும் உண்பதோ ஆகாது.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Tuesday, August 7, 2012
Monday, August 6, 2012
துவாரகாமாயி
"நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் இதுவே நமது துவாரகாமாயி,தனது மடியில் அமரும் குழந்தைகளின்,எல்லா ஆபத்துகளையும்,கவலைகளையும்,அவள் தடுத்து விளக்குகிறாள்.இந்த மசூதிமாயி மிகவும் கருணையுள்ளவல்,அவள் எளிய பக்தர்களின் தாயாவாள்.அவர்களைப் பேராபத்துகளிலிருந்து அவள் பாதுகாக்கிறாள். ஒரு மனிதன் அவள் மடியில் ஒரே முறை அமர்ந்தால் அவனது எல்லா கஷ்டங்களும் முடிவடைந்துவிடும்.அவளது நிழலில் இளைப்பாறுவோர் பேரானந்தம் எய்துகின்றனர்".-ஷீரடி சாய்பாபா[சாய் சத் சரித்திரம்]
Sunday, August 5, 2012
Saturday, August 4, 2012
Friday, August 3, 2012
Thursday, August 2, 2012
தனித்தன்மை வாய்ந்தது
எனது நிகழ்முறை மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.என்னையே உங்களது எண்ணங்கள்,செயல்கள் இவற்றின் ஒரே குறிக்கோளாக அமைத்துக் கொள்ளுங்கள்.சந்தேகம் ஏதுமின்றி நீங்கள் நிச்சயம் உங்கள் குறிக்கோளை எய்துவீர்கள்.என்னை உங்களது முழு இருதயத்தோடு நோக்குங்கள்.பதிலாக நானும் அங்ஙனமே தங்களை நோக்குவேன்.ஷீரடிசாய்பாபா[சாய்சத்சரித்திரம்]
Wednesday, August 1, 2012
Subscribe to:
Posts (Atom)
எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்
பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார். ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...

