
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Sunday, September 30, 2012
Saturday, September 29, 2012
Friday, September 28, 2012
Wednesday, September 26, 2012
Tuesday, September 25, 2012
Monday, September 24, 2012
Sunday, September 23, 2012
Saturday, September 22, 2012
Friday, September 21, 2012
Thursday, September 20, 2012
தக்ஷிணை
"எவரிடமிருந்தாவது ஒரு ருபாய் தக்ஷிணையாகப் பெற்றுக்கொண்டேன் என்றால் அவர்களுக்குப் பத்து மடங்காகத் திருப்பித் தரவேண்டியிருக்கிறது.நான் ஒருபோதும் எதையும் விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது.சீர்தூக்கிப் பாராது நான் யாரிடமிருந்தும் தக்ஷிணை பெறுவதில்லை.எதிர்காலத்தில் கணிசமான அறுவடை செய்வதற்கே நீங்கள் இப்போது கொடுப்பதன் மூலம் விதைக்கிறீர்கள்."-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]
Wednesday, September 19, 2012
பாபா எப்போதுமே வாழ்கின்றார்
"உடல் இருந்ததனால் பாபா வாழ்ந்து கொண்டிருந்தார் .உடலை விட்டு விட்டதனால் இறந்துவிட்டாரா?இல்லை.பாபா எப்போதுமே வாழ்கின்றார்.ஏனெனில் 'பிறப்பு இறப்பு' என்ற இருமையையும் கடந்தவர் அவர்.எவனொருவன் ஒருமுறை முழுமனதுடன் அவரை நேசிக்கிறானோ அவன்,எந்த நேரத்திலும் எந்த இடத்திலும்.அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான்.நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார்.எந்த ரூபத்தையும் எடுத்துக் கொள்கிறார்.பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திபடுத்துகிறார்."-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Tuesday, September 18, 2012
யார் இந்த "நான்"
நீங்கள் தொலை தூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போக வேண்டாம்.உங்களது நாமத்தையும்,ரூபத்தையும் நீக்கினால் உங்களுள்ளும் அதைபோன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கபெற்றிருக்கும் உணர்வு நிலை காணபெருகிறது.அது நானேயாகும்.இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும்,எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக் காண்பீர்களாக.இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்.-ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]
Monday, September 17, 2012
Sunday, September 16, 2012
Saturday, September 15, 2012
Friday, September 14, 2012
தியாகம் செய்வேன்
எனது மொழிகளைக் காப்பதற்கு நான் எனது உயிரையே தியாகம் செய்வேன்.எனது மொழிகளுக்கு மாறுபட்டு நான் இருக்கவே மாட்டேன்-ஸ்ரீ ஷீரடி சாய்பாபா[ஸ்ரீ சாய் சத்சரித்திரம்]
Thursday, September 13, 2012
Wednesday, September 12, 2012
அன்பும் பாசமுமுள்ள தாயாரைப் போல
கட்புலனுக்குத் தென்படாத சூட்சமுமான நூலால் தாங்கள்,அருகிலும் தொலைவிலுமுள்ள பக்தர்களைத் தங்கள் பாத கமலங்களுக்கு ஈர்த்து இழுத்து அன்பும் பாசமுமுள்ள தாயாரைப் போல அரவணைக்கிறீர்கள். தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அடியவர்கள் அறியவில்லை என்றாலும் தாங்கள் அவர்களின் அருகிலேயே இருந்து அவர்களுக்கு உதவி புரிந்து ஆதரிக்கிறீர்கள் என்பதைக் கடைமுடிவாக அவர்கள் உணர்ந்து கொள்ளும்படி அவ்வளவு சாமர்த்தியமாக நூலை இழுக்கிறீர்கள்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Tuesday, September 11, 2012
Monday, September 10, 2012
சாயியின் முகம்
சாயியின் முகம் புனிதமானது.சில கணங்களுக்கு நாம் நமது பார்வையை அவர்பால் செலுத்தினாலும் நமது முந்தைய பல பிறவிகளின் துக்கங்களையளித்து நம்மீது பேரானந்தத்தை அவர் பொழிகிறார்.கருணையுடன் அவர் நம்மீது நோக்குவாராயின் நமது முன்னைய கருமவினைக் கட்டுக்களெல்லாம் அறுபட்டு நாம் மகிழ்ச்சிக்கு வழிகாட்டப்படுகிறோம்-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்
Sunday, September 9, 2012
Saturday, September 8, 2012
Friday, September 7, 2012
Thursday, September 6, 2012
Wednesday, September 5, 2012
Tuesday, September 4, 2012
Monday, September 3, 2012
Sunday, September 2, 2012
Saturday, September 1, 2012
Subscribe to:
Posts (Atom)
விசுவாசத்தின் ஆழத்திற்க்கேற்றவாறு பக்தனின் பக்தியை கௌரவிக்கிறார் பாபா !
பாபா, தன் பக்தன் தன்மேல் வைக்கும் "நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் ஆழத்திற்கேற்றவாறு", அவருக்கு மிகச்சிறந்த அனுபவங்களைக் கொடுத்த...
