
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Monday, December 31, 2012
Sunday, December 30, 2012
Saturday, December 29, 2012
நானே அதை சுமக்கிறேன்
கர்மங்களை குறைத்துக்கொள்ள வழி, அதை தைரியமாக அனுபவிப்பதே. நீங்கள் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருந்தால் என்பால் நம்பிக்கைக் கொண்டிருந்தால். அதை அனுபவிக்கும் சக்தியை நான் கொடுக்கிறேன். அது துன்பம் என்ற எண்ணம் உங்களில் ஏற்படாமல் நான் செய்கிறேன். உன்னில் இருக்கும் நானே அதை சுமக்கிறேன். ஷிர்டி சாய்பாபா
Friday, December 28, 2012
Thursday, December 27, 2012
Wednesday, December 26, 2012
Tuesday, December 25, 2012
Monday, December 24, 2012
Sunday, December 23, 2012
Saturday, December 22, 2012
நாமம்
நாமம் என்றால் சொருபத்தை ஒருமித்த உச்சரிப்பின் மூலம்,உண்மையை கிரகித்தலே.என் நாமத்தை உச்சரிப்பதால் வேறு சிந்தனைகள் தோன்றாது. அனர்த்ததமான துன்பங்கள் வராது.புளியினால் பித்தளைப் பாத்திரத்தின் களிம்பு நீங்குவது போல் என் நாம ஸ்மரணயினால் மாயை நசிக்கிறது.என் சுத்த தத்துவம் என் நாம ஸ்மரணயினால் தெரிய வரும்.-ஸ்ரீ சாய் சத்குருவாணி.
Friday, December 21, 2012
சாயி என்ற பரம்பொருள்
Thursday, December 20, 2012
Wednesday, December 19, 2012
Tuesday, December 18, 2012
Monday, December 17, 2012
Sunday, December 16, 2012
Saturday, December 15, 2012
Friday, December 14, 2012
கடமையும் தர்மமும்
"அமிர்தத்தையொத்த தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும். எங்களுக்கு வேறு எவ்விதச் சட்டமும் தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தைத் தியானிக்கிறோம். இரவும், பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகிறோம்.சரியா, தவறா என்பது எங்களுக்குத் தெரியாது அல்லது அதை நாங்கள் கருதுவதில்லை. பொருட்களுக்கான காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் உங்களின் கட்டளைகளுக்கு ஐயுறாப் பற்றுறுதிப்பாட்டுடன் ஒழுங்கான பணிவிணக்கப் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும், தர்மமும் ஆகும்."-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Thursday, December 13, 2012
Wednesday, December 12, 2012
விளையாட்டுக்காரர்
மனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான்.விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை.பாபாவின் பாதத்தில் செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே ஒரே வழி.
சாய்பாபா என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார்,அவர்களை தாமாகவே,தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
சாய்பாபா என்னும் மகத்தான விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார்,அவர்களை தாமாகவே,தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
Tuesday, December 11, 2012
Monday, December 10, 2012
Sunday, December 9, 2012
Saturday, December 8, 2012
வழிகாட்டுகிறேன்
நிலையற்ற புத்தியுள்ள மனிதன், ஒரு முறை கவலையை இறக்கிவைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது. அவனுக்கு உதவி செய்ய நான் இறக்கம் கொண்டுள்ளேன். உங்களுடைய நம்பிக்கையை என் மீது வைத்து அதை பற்றிக்கொள்ளுங்கள். நான் வழிகாட்டுகிறேன்.- ஷிரிடி சாய்பாபா
Friday, December 7, 2012
Thursday, December 6, 2012
Wednesday, December 5, 2012
Tuesday, December 4, 2012
திருப்திப் படுத்துகிறார்
எவன் ஒருவன் பாபாவை முழு மனத்துடன் நேசிக்கிறானோ அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், அவரிடமிருந்து பதிலைப் பெறுகிறான். நமது அருகிலேயே அவர் எப்போதும் இருக்கிறார். எந்த ரூபத்தையும் அவர் எடுத்துக் கொள்கிறார். பிரியமுள்ள பக்தனிடத்துத் தோன்றி அவனை திருப்திப் படுத்துகிறார். ஸ்ரீ சாயி சத்ச்சரித்ரா அத் 33.
Monday, December 3, 2012
Sunday, December 2, 2012
Saturday, December 1, 2012
Subscribe to:
Posts (Atom)
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba http://www.shirdisaibabasayings.com ...

