
அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Friday, December 21, 2012
சாயி என்ற பரம்பொருள்
நீ ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம், நான் கவனித்துக் கொள்கிறேன்
1908க்குப் பின்னர் ஒரு தினம், "சில நாட்களில் துன்பங்கள் ஏற்படலாம். ஆனால் நீ ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம். நான் கவனித்துக் கொள்க...

