சிந்தாமணி நாம் கேட்பதைக் கொடுக்கும். கற்பக விருட்சம் நாம் மனதில் நினைத்ததைக் கொடுக்கும். காமதேனு நாம் ஆசைப்படுவதை உற்பத்தி செய்யும். ஆனால், குருவாகிய பாபாவோ நாம் நினைத்தே பார்க்காதவற்றையும் அருள்செய்வார்.
http://www.shirdisaibabasayings.comhttp://www.facebook.com/shirdisaibabasayingsintamil