நான் உங்களிடத்து இல்லை என்பதாகக் கவலை கொள்ளாதீர்கள். எனது எலும்புகள் உங்களது நலத்தை குறித்துப் பேசி விவாதிப்பதைக் கேட்பீர்கள். ஆனால் எப்போதும் என்னையே நினைவு கூறுங்கள். உள்ளம், உயிர் இவற்றால் என்னை முழுமையாக நம்பி சரணடைந்து விடுங்கள். அப்போதுதான் நீங்கள் மிகுந்த பலனை அடைவீர்கள். சத் சரித்திரம் 25
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil