பாபா எல்லா ஜீவராசிகளிடமும் தெய்வீகத்தைக்
கண்டார்.நண்பர்களும்,பகைவர்களும் அவருக்கு ஒன்றே.அவாவற்றவராகவும் சமன் செய்யப்பட்டவராகவும் இருந்த அவர் தீயோருக்கும் கட்டுப்பட்டுச் செவி சாய்த்தார்.-ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.comhttp://www.facebook.com/shirdisaibabasayingsintamil