சாயியின் முகத்தை நிலைத்துபார்த்தால்,பசி,தாகம்,அனைத்தும் மறந்து போகின்றன.இதற்கு நிகரான சுகம் ஏதும் உண்டோ?வாழ்க்கையின் சோதனைகளும் வேதனைகளும் மறந்தே போகின்றன.சாயி ஆனந்தத்தின் சுரங்கம்;அவர் பரிபூரணமான சமுத்திரம்;உண்மையான சாயி பக்தன் பாக்கியசாலியாவான்;பரமானந்தம் அவனுக்குத் தேவையில்லை.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil