பாபாவின் சொற்கள் பிரமாணம் நிறைந்தவை.வரண்ட பாறையில் தண்ணீர் உள்ளது என அவர் கூறும்போது,அங்கே தண்ணீர் கிட்டியது.பஞ்ச பூதங்களும் அவரது ஆணைக்கு கட்டுப்பட்டன.நெருப்பு,நீர்,காற்று ஆகியவை அவருடைய ஆணைக்கு கீழ்ப்படிந்தது.பலத்த காற்றும் மழையும் அவருடைய ஆணையை மதித்து நின்றன.கொளுத்தும் வெய்யில் காலத்தில் எரியும் நெருப்பின் அருகே குளுமையான காற்று வீச வேண்டுமென பாபா சங்கல்ப்பம் செய்ய,அவ்வாறே குளிர் காற்று வீசியது.மாண்டவர் மீண்டும் உயிர்பெற்றனர்.தம் முன் இருப்பினும் இல்லாவிடினும் ஒருவனது இதயத்தில் உள்ளதை அறியும் சக்தியும்.அதை சீர்படுத்தும் சக்தியும் அவரிடம் இருந்தது.அவர் சர்வாந்தர்யாமி என உணரப்பட்டார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil