என் பக்தனின் பெயரை உச்சரிப்பதே எனக்கு தியானம்.என் பக்தனோடு நடப்பதே எனக்கு ஆனந்தம்.என் பக்தனுடைய துன்ப வேளைகளில் இன்பத்தைக் கொண்டு வருவதே எனக்குக் கிடைக்கின்ற திருப்தி.என் பக்தன் தவறி விழும் நிலை ஏற்படும்போது எனது கரங்களை நீட்டுகிறேன்.ஒன்று இரண்டாக அல்ல நான்கு நான்காக நாலு மடங்குகளாக நீட்டி தாங்கிப் பிடிக்கிறேன்.அவன் ஒருபோதும் விழுந்து விட அனுமதிக்கவே மாட்டேன்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil