சத்சரித்திரம் ஒன்பதாவது அத்தியாயத்தில் தர்கட் குடும்பம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. இந்த அம்மையார் மும்பை புறநகர்ப் பகுதி பாந்த்ராவைச் சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் ராமச்சந்திர ஆத்மா தர்கட். இவர்களது மகன் பாபு. இந்தக் குடும்பம் பாபா மீது தீவிர பக்தி செலுத்தியது. பாபு தேர்வு எழுத்தும் முன்பு இவனை ஆசீர்வதித்து ஜோதிடத்தை பொய்யாக்கினார் பாபா. பாபாவுக்கு முழு கத்தரிக்காய், தயிர்பச்சடி போன்றவற்றை தயார் செய்து பாபாவுக்கு அளிப்பார். முன் ஜென்மத்தில் பால் தரும் பசுவாக இருந்து சேவை செய்தவர் என இவரை பாபா போற்றியுள்ளார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil