என்னுடைய கதைகளை{ஸ்ரீ சாய் சத்சரித்திரம்}சிரத்தையுடன் சிரவணம் செய்யுங்கள்.மனனம் செய்யுங்கள்.மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள்.கடைபிடியுங்கள்.உங்கள் கோரிக்கைகள் எதுவானாலும் கண்டிப்பாக நிறைவேறும்.கர்மவினை எவ்வளவு பலமானதாக இருந்தாலும் கண நேரத்தில் நசிந்துவிடும்.என் அனுக்கிரகம் உங்களுக்கு நிரந்தரமாக இருக்கும்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil