நம்பிக்கையுடன் நான் கூறுவதை கேளுங்கள்.நான் உங்களுக்காகவே வந்துள்ளேன்.உங்கள் காரியத்தைத் தவிர,எனக்கென்று வேலைகள் ஏதும் இல்லை.கர்ம அனுசரணைகளும் இல்லை.இரவும்,பகலும் உங்களைப் பற்றியதே என் சிந்தனையெல்லாம்!உங்களைக் கடைத்தேற்றுவதோன்றே என் லட்சியம்.என் பக்கமாக பார்வையை திருப்புங்கள்.அமைதியான மனதுடையவராய் என் கதைகளைக் கேளுங்கள்.அப்படியாக வெற்றியடையுங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil