கண்டயோகம் உங்களுக்குத் தேவையில்லை.கடின தவமும் வேண்டாம்.அடர்ந்த கானகத்திற்கும் போகத் தேவையில்லை.கடுமையான உபவாச தீட்சைகளும் தேவை இல்லை.உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருங்கள்.உங்கள் காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருங்கள்.உங்கள் கடமைகளை,கடமைதவறாமல் செய்துவாருங்கள்.என்னை கோவிலுக்கே கட்டுப்படுத்தாதீர்கள்.உங்கள் இதயக் கோவிலில் வைத்திருங்கள்.பூஜைகள் செய்து அலுத்துப் போக வேண்டியதில்லை.சிறிதளவு நேரத்தை ஒதுக்கி என் நாமஸ்மரணை செய்யுங்கள்.சாயி என்று ஜபம் செய்தால்,ஸ்மரித்தால்,நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய சித்தமாக இருக்கிறேன்.என் விருப்பம் அது மட்டுமே.என் அவதார ரகசியமும் அதுவே.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil