அனுபவிக்காமல் கர்மவினை தீர்ந்து போகாது.ஜீவர்களின் கர்ம பாசம் எவ்வளவு பலமானதாக இருந்தாலும்,என்னைச் சரணடைந்தவர்களின் தீவினைகள்,சிலந்திப் பூச்சியுண்டாக்கும் கயிறு போல பலவீனமாகிவிடும்.கஷ்டங்களும்,துன்பங்களும் வருகின்றன என்று நினைத்து வருந்தாதீர்கள்.அப்படி வருவது எதுவானாலும் அது தீவினைப்பயனே.அவ்விதமாகக் கிடைத்து கர்மாவை அழிக்கிறது என்ற ஞானம் உங்களுக்குத் தோன்றினால் அவற்றைப் பற்றி கவலைப்பட மாட்டீர்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil