தேகத்தையும்,மனத்தையும்,புத்தியையும் ஒரு குருவுக்கு மட்டுமே சமர்பிக்க வேண்டும்.அவரையே தியானிக்க வேண்டும்.தியானம் தியானிக்கப்படும் பொருளாகவும் அவரே இருக்க வேண்டும்.அப்போது எங்கு பார்த்தாலும் அந்த
குருவே பிரசன்னமாவார்.அந்த குரு உடலை விட்டு நீங்கியிருந்தாலும் ஆத்மார்த்த நட்புணர்ச்சி,ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும்.இவ்விதமாகவே குரு சிஷ்யர்கள் பௌதீகமாயும்,உடலற்றபோதும் ஒன்றாக சேர்ந்தே இருப்பார்கள்.-ஸ்ரீ சாய் திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
குருவே பிரசன்னமாவார்.அந்த குரு உடலை விட்டு நீங்கியிருந்தாலும் ஆத்மார்த்த நட்புணர்ச்சி,ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும்.இவ்விதமாகவே குரு சிஷ்யர்கள் பௌதீகமாயும்,உடலற்றபோதும் ஒன்றாக சேர்ந்தே இருப்பார்கள்.-ஸ்ரீ சாய் திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil