தீனர்கள்,திக்கற்றவர்கள்,அனாதைகள்,உடல் ஊனமுற்றோர் போன்ற எத்தனையோ பேர் படும் துன்பத்தை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யுங்கள்.ஆதரியுங்கள்,ஆறுதலாகப் பேசுங்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்தல்,பிரம்மா ஞானத்தையும் மிஞ்சிய பலனைக் கொடுக்கவல்லது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil