திருப்தியடைந்து இருங்கள்.எதிர்ப்பார்ப்பது நடப்பதென்பது
சகஜம்.நிறைவேறாமற் போவதும் அவ்வளவு சகஜமே.நினைப்பதெல்லாம் நிறைவேறும் என்ற பாவம் கொள்ளலாகாது.அனுகூல,பிரதிகூல பலிதங்கள் இருக்கத்தான் செய்யும்.ஒவ்வொரு விஷயத்திலும் தீவிரமாக உணர்ச்சி வசப்படுதலும் கூட தீமையையே விளைவிக்கும்.காலத்தை அனுகூலமாக மாற்றிக் கொள்வதிலேயே தேர்ச்சி என்பது இருக்கும்.பொருமையின்மைக்கு தூரமாக இருந்தால் ஆனந்தம் என்பது தூரமாகாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil