"சில சமயம் நான் ஒரு நாய்;சில சமயம் நான் ஒரு பன்றி;சில சமயம் நான் ஒரு பசுமாடு;சில சமயம் ஒரு பூனை;சில சமயம் ஓர் எறும்பு;ஓர் ஈ,ஓர் நீர்வாழ் பிராணி-பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவிவருகிறேன்.
உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்ளும்..பேதபுத்தியை விட்டுவிடும்;அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்புகிறேன் என்று அறிந்துகொள்ளும்..பேதபுத்தியை விட்டுவிடும்;அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil