ஏழு ஆண்டுகளாக குணப்படுத்த முடியாத தலைவலியுடன் பாபாவின் பக்தை வந்து பாபாவின் முன் அமர்ந்தார்.
பாபா:(அம்மாதின் சிரத்தை தொட்டு மென்மையாக வருடிக்
கொடுத்து)உங்களுக்கு தலைவலி இல்லையா?
பக்தை :இருந்தது.இப்போது நின்றுவிட்டது.
(தீராத தலைவலி உடனடியாக நிரந்தரமாக மறைந்தது).
பாபா:இவ்வளவு வருஷங்களாக எனக்கு நன்றாக உணவளித்து வருகிறீர்கள்.
பக்தை:நான் தங்களை தரிசிப்பது இப்போதுதான்.
பாபா:சிறுபிராயம் முதலே நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பக்தை குழப்பமடைந்தார்.
பாபா:உங்கள் வீட்டில் என்ன பூஜை.
பக்தை:கணபதி பூஜை.
பாபா:உங்கள் தாயார் வீட்டில்?
பக்தை:கணபதி.நான் கணபதிக்கு எல்லாவித புஷ்பங்களும்,பழங்களும்,
தின்பண்டங்களும் சமர்ப்பித்திருக்கிறேன்.
பாபா:அவை எல்லாம் என்னை வந்தடைந்தன.ஆகவே சிறுமியாக
இருந்தகாலத்திலிருந்தே நான் உங்களை பார்த்து வருகிறேன்.
பக்தை :பாபா,என் கணபதியின் ஒரு கரம் உடைந்து விட்டதால் அந்த சிலை
தூக்கி எறியப்பட வேண்டுமென்கின்றனர்.அது சரிதானா?
பாபா:உங்கள் குழந்தை கையை ஒடித்துக் கொண்டால்,அதை நீரிலே தூக்கி
எறிவீர்களா?அந்த விக்கிரகத்தை தினமும் பூஜை செய்யவும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
பாபா:(அம்மாதின் சிரத்தை தொட்டு மென்மையாக வருடிக்
கொடுத்து)உங்களுக்கு தலைவலி இல்லையா?
பக்தை :இருந்தது.இப்போது நின்றுவிட்டது.
(தீராத தலைவலி உடனடியாக நிரந்தரமாக மறைந்தது).
பாபா:இவ்வளவு வருஷங்களாக எனக்கு நன்றாக உணவளித்து வருகிறீர்கள்.
பக்தை:நான் தங்களை தரிசிப்பது இப்போதுதான்.
பாபா:சிறுபிராயம் முதலே நான் உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பக்தை குழப்பமடைந்தார்.
பாபா:உங்கள் வீட்டில் என்ன பூஜை.
பக்தை:கணபதி பூஜை.
பாபா:உங்கள் தாயார் வீட்டில்?
பக்தை:கணபதி.நான் கணபதிக்கு எல்லாவித புஷ்பங்களும்,பழங்களும்,
தின்பண்டங்களும் சமர்ப்பித்திருக்கிறேன்.
பாபா:அவை எல்லாம் என்னை வந்தடைந்தன.ஆகவே சிறுமியாக
இருந்தகாலத்திலிருந்தே நான் உங்களை பார்த்து வருகிறேன்.
பக்தை :பாபா,என் கணபதியின் ஒரு கரம் உடைந்து விட்டதால் அந்த சிலை
தூக்கி எறியப்பட வேண்டுமென்கின்றனர்.அது சரிதானா?
பாபா:உங்கள் குழந்தை கையை ஒடித்துக் கொண்டால்,அதை நீரிலே தூக்கி
எறிவீர்களா?அந்த விக்கிரகத்தை தினமும் பூஜை செய்யவும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil