முடியாதவை.இம்மாதிரியாக அவர் செயல்படும்போது நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம்.அவற்றை அறவே விடுத்து,அவருடைய பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால்,தியானமும் தாரணையும்(மனம் ஒருமுகப்படுதல்)விருத்தியடையும்.ஒருமுகப்பட்ட மனத்தில் சாயிசிந்தனை பின்தொடரும்.இதைத்தான் சாயி நம்மைச் செய்யவைக்கிறார்.எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகிறது.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil