ஒருவர் பாபாவிடம் பக்தி செலுத்தலாம்,செலுத்தாமலும் இருக்கலாம்;தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம்,ஆயினும்,தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை.பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடைவதில்லை,அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதுமில்லை.எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ,அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும்?இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ!
மனதில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும்,சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார்.இது சாயியின்
அற்புதமான சக்தி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
மனதில் எந்த எண்ணத்துடன் ஒருவர் வந்தாலும்,சாயி அவருக்கு தரிசனம் தந்து அவருடைய பக்தியை வென்றுவிடுகிறார்.இது சாயியின்
அற்புதமான சக்தி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil