நேர்த்திக்கடன் எடுத்துக்கொண்டபோது இருந்த உம்முடைய குழம்பிய மனம். நிறைவேற்றுவதில் ஏற்பட்ட மிகுந்த தாமதத்தால் மனம் நொந்து பரிகாரமாக நீங்கள் ஏற்றுக்கொண்ட விரதம், அனைத்தையும் நீங்கள் ரகசியமாக வைத்திருப்பினும் நான் அறிவேன். ஷிர்டி சாய்பாபா. சத்-அத்-15-66.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil