உணவு கொடுப்பவர், உணவு உண்பவர் என் வடிவங்களே, காரியநிமித்தம் நீங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருகையில் நான் அவ்விதமாக அங்கு தோன்றிக் கொண்டிருப்பேன், எனக்கு ஒரு வடிவம் என்பதும் இல்லை, பெயரும் இல்லை. அப்படி அன்பு மழை பெய்விப்பவர் நானே என்று என்னை அறிந்து கொள்பவர் என் பக்தர்கள்.- ஷிர்டி சாய்பாபா

அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.
Wednesday, October 9, 2013
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba
Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba http://www.shirdisaibabasayings.com ...

