அணுப் பிரமாணமும் 'நான்,எனது' என்ற உணர்வின்றி,உமது இதயத்தில் உறைகின்ற என்னிடம் சரணடைந்துவிடும்.உடனே உம்மிடமிருந்து அறியாமை-மாயை விலகும்.எங்கோ சென்று சொற்பொழிவுகளை மேலும் கேட்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.நீரும் நானும் ஒன்றே என்று பார்க்க ஆரம்பித்து,அப்பார்வையை விஸ்தாரப்படுத்தினால்,உலகில் உள்ளதனைத்தும் உம் குருவாகத் தெரியும்.நான் இல்லாத இடமாக எதுவும் தெரியாது.இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால்,நான் எங்கும் வியாபித்திருக்கும் அனுபவம் உமக்குக் கிட்டும்.பின்னர் நீர் என்னில் கலந்துவிடுவீர்.அன்னியம் என்று ஒன்று இல்லை என்று உணர்வை அனுபவிப்பீர்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil