யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசட்டும். உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள். அவரிடம் நம்பிக்கை வையுங்கள் இவரிடம் நம்பிக்கை வையுங்கள் என்றெல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு மயங்காதீர்கள். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையே என் மீது நீங்கள் வைக்கிற நம்பிக்கையாகும். என்னால் எதுவும் முடியும் என்று சொல்லுங்கள், நிச்சயம் அது முடியும். காரணம், உன்னில் இருப்பது நீயல்ல, நான்! - ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil