உடம்பைப் புறக்கணிக்கவோ, விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவோ கூடாது. ஆனால் முறையாகப் பராமரிக்க வேண்டும். குதிரையில் சவாரி செய்யும் ஒரு வழிப்பயணி, தான் போகுமிடத்தை அடைந்து வீடு திரும்பும் வரையில் தனது குதிரையை எவ்வாறு பராமரிக்கிறானோ, அதைப் போல் இவ்வுடம்பைப் பராமரிக்கவேண்டும். ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரா 6
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil