பிறவியின் நோக்கத்தை மறந்து, தறிகெட்டுப் போவோரை முறைப்படுத்தி, நெறிப்படுத்தவே அவ்வப்போது ஞானிகள் அவதரிக்கிறார்கள். நதிமூலமும், ரிஷிமூலமும் நாம் அறிந்துகொள்ள முற்படுதல் நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.
அந்த அடிப்படையில், நெஞ்சுக்கு நிம்மதியையும், நினைவுக்கு நிறைவும், ஆத்மாவுக்கு ஆனந்தமும் அளிக்கவல்லதுதான் உயர்ந்த ஞானி ஷிர்டி சாய்பாபாவின் உன்னத வரலாறு.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil