1910-ம் ஆண்டு காபர்த்தே அவர்களிடம் பாபா பின்வருமாறு கூறினார்:
நான் இரண்டு வருடங்களாக ரொட்டி, நீர் மட்டுமே எடுத்துக்கொண்டு உயிர்வாழும் அளவுக்கு நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தேன். எனக்கு சங்கிலிப்புழு உபத்திரவம். எனக்கு ஓய்வே கிடைக்காமல் மக்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். நான் தோன்றிய இடத்திற்கு திரும்பிச் செல்லும்வரை இந்த நிலை தொடரும். நான் அதை பொருட்படுத்தவில்லை. ஏனெனில், என் உயிரை விட என் பக்தர்களின் நலனைப் பேணுவதையே நான் அதிகம் மதிக்கிறேன்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil