பாபா பாரபட்சமற்றவர்.அவரது அருள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட மனிதருக்கோ அல்லது இடத்திற்கோ மட்டும் கிட்டுவது அல்ல.ஆகவே அவ்வப்போது இன்றும் பாபாவின் திருவுருவத்தை காண்பவர்கள் உளர்.தேவையான அளவு நம்பிக்கை உள்ள சிலருக்கு பல இடங்களில் பாபாவின் அத்புத சக்திகள் வெளிபடுத்தபடுகின்றன.இன்றும் பல இடங்களில் பாபாவின் சமத்காரங்கள் நிகழ்ந்து வருகின்றன.ஆகவே தான் பல இடங்களில் சாயி ஆலயங்கள் எழுப்பப்படுகின்றன.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil