பாபாவின் அருகில் இருக்கும் பாக்கியம் கிடைக்கவேண்டும்; அதன் பிறகு,தாண்டமுடியாதது எதுவுமே இல்லை.கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும்.ஓய்வெடுப்பதோ, பேசுவதோ,நடப்பதோ,எந்த காரியமாக இருந்தாலும் சரி,ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத சிரத்தையைக் கடைப்பிடித்தால்,பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.ஆனாலும், ஆரம்பநிலையில் தினப்படி விவகாரங்களில் ஏதாவதொரு அற்புதம் காட்டி ஆன்மீகப் பாதையில் ஈடுபாடு ஏற்படச் செய்து பக்தர்களை வழிநடத்துகிறார் பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil