என்னை நம்புகிறவர்களே! உங்களுக்கு சொல்வது இதுதான்.. முதலில் எனக்கு உங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்து, எனக்கே முக்கியத்துவம் தாருங்கள். நான் அங்கே ஆசனம் போட்டு அமர்ந்து கொண்டபின், உங்கள் உலக விஷயங்களுக்காக நான் லெளகீகத்திற்கு உரியவனாக என்னை மாற்றிக்கொண்டு உங்கள் சார்பில் வாதாடுவேன். எனது வாதம் வெற்றியைத் தரும். நீங்கள் எப்போதும் ஜெயிப்பீர்கள். ஸ்ரீ சாயி தரிசனம்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil