என் பக்தர்களுக்குத் தூரமாக இருக்க மாட்டேன்.அஹம்பாவம் கொண்டவர்களின் அருகில் கூட வரமாட்டேன்.இச் சொற்களில் எந்த சந்தேகமும் இல்லை.பக்திமார்க்கத்தைத் தவிர்த்து வேறோர் மார்கத்தில் நான் கிடைக்கமாட்டேன்.யார் ஆத்மீய பாவத்துடன் என் கதைகளைக் கேட்பார்களோ,அங்கு நான் கட்டுபட்டவன் போல் இருப்பேன்.அவர்களுக்கு
ஆத்மானந்தத்தை உண்டாக்குவேன்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
ஆத்மானந்தத்தை உண்டாக்குவேன்.-ஸ்ரீ சாயி திருவாய்மொழி.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil