யாரேனும் நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு எதிராக கூறட்டும், ஆனால் கசப்பான எவ்விதத்திலும் அவர்களுக்கு பதில் அளிக்கும் படியான சீற்றங்கொள்ளாதீர்கள். இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துக் கொண்டிருப்பீர்களேயானால் நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை இடித்து விடுங்கள். பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது தடங்கலின்றியும் திறந்தும் இருக்கும். ‘நான்’ ‘நீ’ என்ற வேறுபாட்டுணர்வே குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும் தடையரணாகும். அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல் அல்லது ஐக்கியமாதல் இயலாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை இடித்து விடுங்கள். பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது தடங்கலின்றியும் திறந்தும் இருக்கும். ‘நான்’ ‘நீ’ என்ற வேறுபாட்டுணர்வே குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும் தடையரணாகும். அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல் அல்லது ஐக்கியமாதல் இயலாது.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil