மசூதிக்குத் ' துவாரகாமாயி' என்று பாபா அளித்த பெயர், பாபா எந்த உண்மைக்காக உழைக்கிறாரோ அதையே காட்டுகிறது. கந்தபுராணத்தில் இந்தச் சொல்லுக்குப் பொருளாக, "நான்கு வருணத்தவர்களுக்கும், நான்குவித
வாழ்க்கைப் பயன்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பெறுவதற்காக எப்போதும் திறந்த கதவுகளையுடைய இடம்" என்று கூறப்படுகிறது. பாபாவின் மசூதி, யாவருக்கு திறந்தேயுள்ள காரணத்தால், அவர் கொடுத்துள்ள பெயர் மிகவும் பொருத்தமானதே.
"பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும், இச் மசூதியில்( துவாரகாமாயி ) கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
வாழ்க்கைப் பயன்களான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பெறுவதற்காக எப்போதும் திறந்த கதவுகளையுடைய இடம்" என்று கூறப்படுகிறது. பாபாவின் மசூதி, யாவருக்கு திறந்தேயுள்ள காரணத்தால், அவர் கொடுத்துள்ள பெயர் மிகவும் பொருத்தமானதே.
"பொறு, உன்னுடைய கவலைகளைத் தூர எறி, உன்னுடைய துன்பங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒருவன் எவ்வளவு தான் நசுக்கப்பட்டு வேதனைப்பட்டவனாக இருப்பினும், இச் மசூதியில்( துவாரகாமாயி ) கால் வைத்தவுடனே அவன் மகிழ்ச்சியின் பாதையில் செல்கிறான்."-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil