அமைதியாக உட்கார். தேவையானதை நான் செய்கிறேன். நிறைவு காணும் வரை நான் உங்களை நடத்திச் செல்கிறேன். கவலையை விடு ! எல்லா விதத்திலும் உங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். உன் சுமைகளை என் மீது இறக்கிவிடு. -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
https://play.google.com/store/apps/details?id=com.saisayings