"இந்த ஜகத்தில் நான் ஒருவனே இருக்கின்றேன்; என்னைத்
தவிர வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது
மூன்று உலகங்களிலும் நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்."
-ஷிர்டி சாய்பாபா.
பாபாவின் லீலைகள் சூக்குமமானவை; ஆராய்ச்சிக்கு அப்பாற்ப்பட்டவை. யாரால் அவற்றைக் கற்பனை செய்ய முடியும்? எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகின்றன! வேறெதையும் நாடாமல் சாயியின் பாதங்களில் எவர் சிரம் தாழ்த்துகிறாரோ அவர், தம்மைக் காக்கும் தெய்வமும் அபயமளிப்பவரும் நன்மையைச் செய்பவரும் தீமையை அழிப்பவரும் ஒரே அடைக்கலமும் சாயியே என்று உணர்ந்துகொள்வார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
தவிர வேறெதுவும் இல்லை. இப்பூவுலகம் மாத்திரமல்லாது
மூன்று உலகங்களிலும் நான், நான் மாத்திரமே இருக்கின்றேன்."
-ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil