"இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்".
-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
பாபா உயிருடன் இருந்த காலத்தில் ஒருவர் பாபா இறந்துவிட்டால் அத்துடன் அவர் ஆற்றிவரும் பணியும் அவரது செல்வாக்கும் மறைந்து விடும் என்று அஞ்சியபோது, " என்னுடைய சமாதியிலிருந்து தடிகள் கொண்டு அடிப்பேன்" ( மராத்தியில் ஹூன் தண்டே ஹநீன்), அதாவது அவருடைய உடலின் அழிவு அவருடைய ஆதிக்கத்தையும், செயலாற்றுவதையும் முடிவுக்குக் கொண்டு வராது, என பாபா பதில் கூறினார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil