"ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி"
சாயி நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். சாயி நாமத்தின் சக்தி அவ்வளவு பிரம்மாண்டமானது. - ஸ்ரீ சாயி இராமாயணம்.http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil